tag:blogger.com,1999:blog-6136661123189250208.post9196638774982633497..comments2014-11-17T19:56:30.874+05:30Comments on இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி: 2012 ஆம் ஆண்டில் தமிழகத்தின் சிறந்த அரசுப்பள்ளிFranklinhttp://www.blogger.com/profile/11963301780439875251noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6136661123189250208.post-56995992857932145262013-11-21T20:24:12.246+05:302013-11-21T20:24:12.246+05:30பள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்!
ஒரு தந்தை தன் ம...பள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்!<br /><br />ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!<br /><br />தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.<br /><br />பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.<br /><br />வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.<br /><br />பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.<br /><br />சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.<br /><br />மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.<br /><br />குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.<br />அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.<br /><br />தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.<br /><br />இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்.rainbow friends walkers clubhttps://www.blogger.com/profile/01086891203600100988noreply@blogger.com