Sunday 5 February 2012

கோயம்புத்துார் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.கருணாகரன் அவர்கள் வருகையின் போது மாணவர்கள் அவருடன் உரையாடியபோது,


 தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான திரு.எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் எங்களது பள்ளிக்கு வருகைதந்து, குழந்தைகளின் ஆற்றல்களை அக்கறையோடு அறிந்தார்.